Thursday October 11, 2007 – அப்துல் கையூம் அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி, கேலி, குசும்பு எதுக்குமே குறைச்சலில்லே. “பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே”ன்னு செட்டிநாட்டுக்காரரு பொருத்தமாத்தான் பாடி வச்சிட்டு போயிருக்காரு. ஒருநாள் ஹாஸ்டலுக்கு கீழே இருந்த ஆஞ்சநேயா ஹோட்டல்லே காப்பி குடிச்சிக்கிட்டு இருந்தேனா, அப்ப “மாஞ்சோலை கிளிதானோ? மான்தானோ? […]
அப்துல் கையூம்
திண்ணையில் வெளிவந்தவை